Study buddhism buddha 410

ஷக்யமுனி புத்தா

ஷக்யமுனி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நேபாள எல்லையோரப் பகுதிகளில் வாழ்ந்தார். தனது சொந்த அனுபவங்கள் மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை தத்துவத்தை உணர்ந்தார். வாழ்வின் பிற்பாதியை உள்ளுணர்வோடு கழித்தார், துன்பங்களில் இருந்து எவ்வாறு விடுபட்டு வாழ வேண்டும் என்று பிறருக்கு வழி காட்டினார்.

Top