விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை மீதான தியானம்

அறிமுகம்

இன்றைய மாலை நேரத்தில் நாம் விவாதிக்கப்போகும் தலைப்பானது தியானப் பகுப்பாய்வு. வாழ்வில் பாதுகாப்பான, நேர்மறை திசையை நோக்கிச் செல்வதற்காக நமக்கு நாமே செயலாற்றுகிறோம், போதிசிட்டா அதனை மூன்று – நிலை வளர்ச்சிகளை சுட்டிக்காட்டுகிறது:

  • போதனைகளை நாம் கேட்க வேண்டும்
  • பின்னர் அதில் மூழ்கி அதனைப் பற்றி சிந்திக்க வேண்டும். 
  • பிறகு நாம் அதைப் பற்றி தியானிக்க வேண்டும். 

அனைவருமே இதனை ஒப்புகொள்கிறார்கள். இதுவே பௌத்த போதனையின் மிகச்சரியான நிலையாகும். 

Top